துன்பத்தையும் மகிழ்ச்சியாக்குவோமே!

 விலங்குகள் எப்படி வாழ வேண்டுமென்ற தன்மையை இயற்கை நிர்ணயம் செய்திருக்கிறது. அவை அந்த வாழ்க்கை நிலையிலிருந்து சற்றும் மாறுபட்டு வாழ்வதில்லை. ஆனால், மனிதர்களுக்கோ இப்படித்தான் வாழ வேண்டுமென்ற வரைமுறை எதுவும் வகுக்கப்படவில்லை. அவர்கள் விருப்பம்போல வாழ்ந்து கொள்ளும்படியாக சுதந்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், தங்களது சுதந்திரத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல், அதனை போராட்டமாக உருவாக்கிக் கொள்கிறார்கள். இதனால் பல இழப்புகளை சந்திக்கின்றனர். தங்களுக்கென தரப்பட்டுள்ள சுதந்திரத்தை சரியாக பயன்படுத்தி வாழ்க்கையை முறைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

அன்பு, அறிவு, பணம், இன்பம் என மனிதர்கள் தங்களது தேவைகளை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறார்கள். இவற்றை பூர்த்தி செய்து கொள்வதன் மூலம் அவர்கள் மகிழ்ச்சி காண்கிறார்கள். ஆக, மகிழ்ச்சியை ஏற்படுத்திக் கொள்வதற்காகவே தேவைகளை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். இந்த மகிழ்ச்சியை, தேவைகளை அடைந்துதான் பெற வேண்டும் என்பதில்லை. மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று மனதில் பரிபூரணமாக நினைத்தாலே போதும். அந்த மகிழ்ச்சி தானாகவே கிடைத்துவிடும். எந்தவொரு துன்பமான சூழ்நிலையிலும் மகிழ்ச்சியுடன்தான் இருக்க வேண்டும் என வரையறுத்துக் கொள்ளுங்கள். அதன்படியே வாழ்ந்தால், எல்லா தேவைகளும் உங்களது திறமைக்கு ஏற்ப தாமாகவே கிடைத்துவிடும்.
-சத்குரு ஜக்கிவாசுதேவ்

Latest

பங்கு வர்த்தகர்களுக்கான 7 முக்கிய கோட்பாடுகள்

பங்கு சந்தையில் வெற்றி பெறுவது சாதாரண விஷயம் அல்ல. அது ஒரு...

பலவீனமான உலகளாவிய தேவை காரணமாக மாசி மாத ஆடை ஏற்றுமதி சரிவு

2026 பிப்ரவரி மாதத்தில் இலங்கையின் ஆடைத் துறை அதிக அழுத்தத்துக்கு உள்ளானது....

இலங்கை சுங்க வருவாய் இலக்கை தொடர்ச்சியாக மூன்றாவது மாதமும் எட்டியது

அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, இலங்கை சுங்கத் துறை தொடர்ந்து மூன்றாவது மாதமாக தனது...

பங்குச் சந்தை விழும் போது பணம் எங்கே போகிறது?

பங்குச் சந்தையில் விலைகள் திடீரென குறையும்போது முதலீட்டாளர்கள் அடிக்கடி கேட்கும் கேள்வி:“நாம்...

Don't miss

பங்கு வர்த்தகர்களுக்கான 7 முக்கிய கோட்பாடுகள்

பங்கு சந்தையில் வெற்றி பெறுவது சாதாரண விஷயம் அல்ல. அது ஒரு...

பலவீனமான உலகளாவிய தேவை காரணமாக மாசி மாத ஆடை ஏற்றுமதி சரிவு

2026 பிப்ரவரி மாதத்தில் இலங்கையின் ஆடைத் துறை அதிக அழுத்தத்துக்கு உள்ளானது....

இலங்கை சுங்க வருவாய் இலக்கை தொடர்ச்சியாக மூன்றாவது மாதமும் எட்டியது

அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, இலங்கை சுங்கத் துறை தொடர்ந்து மூன்றாவது மாதமாக தனது...

பங்குச் சந்தை விழும் போது பணம் எங்கே போகிறது?

பங்குச் சந்தையில் விலைகள் திடீரென குறையும்போது முதலீட்டாளர்கள் அடிக்கடி கேட்கும் கேள்வி:“நாம்...

கொழும்பு பங்குச் சந்தை – 27-3-2026 வார இறுதி சந்தை சுருக்கம்

இலங்கையின் கொழும்பு பங்குச் சந்தை வெள்ளிக்கிழமை சரிவுடன் முடிவடைந்தது. கடந்த வாரத்துடன்...

பங்கு வர்த்தகர்களுக்கான 7 முக்கிய கோட்பாடுகள்

பங்கு சந்தையில் வெற்றி பெறுவது சாதாரண விஷயம் அல்ல. அது ஒரு திறமை, கட்டுப்பாடு, மனநிலை மற்றும் நீண்டகால ஒழுக்கம் ஆகியவற்றின் கூட்டுச் சேர்க்கையாகும். கீழே, ஒவ்வொரு வெற்றிகரமான ட்ரேடரும் பின்பற்ற வேண்டிய...

பலவீனமான உலகளாவிய தேவை காரணமாக மாசி மாத ஆடை ஏற்றுமதி சரிவு

2026 பிப்ரவரி மாதத்தில் இலங்கையின் ஆடைத் துறை அதிக அழுத்தத்துக்கு உள்ளானது. உலகளாவிய தேவையில் ஏற்பட்ட தளர்வின் பின்னணியில், ஆடை ஏற்றுமதி ஆண்டு-வருட (YoY) அடிப்படையில் 11.46% குறைந்து 361.2 மில்லியன் அமெரிக்க...

இலங்கை சுங்க வருவாய் இலக்கை தொடர்ச்சியாக மூன்றாவது மாதமும் எட்டியது

அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, இலங்கை சுங்கத் துறை தொடர்ந்து மூன்றாவது மாதமாக தனது மாதாந்திர வருவாய் இலக்கை எட்டியது, மார்ச் மாத இலக்கை மாத முடிவுக்கு முன்பே எட்டியுள்ளது. மார்ச் மாத வருவாய் இலக்கு 180.4...