பாடல் வரிகள்

பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே

வரிகள்:- ந.முத்துக்குமார் திரை படம் :- மதராசபட்டினம் இசை :- G. V. பிரகாஷ் பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே பார்த்ததாரும் இல்லை உலரும் காலை பொழுதை முழு மதியும் பிரிந்துப்போவதில்லை நேற்றுவரை நேரம் போகவில்லை உனதருகே நேரம் போதவில்லையே … எதுவும் பேசவில்லையே இன்று...

இது வரை இல்லாத உணர்விது

வரிகள்:- கங்கை அமரன் திரை படம் :- கோவா இசை:- யுவன் ஷங்கர் ராஜா   இது வரை இல்லாத உணர்விது இதயத்தில் உண்டான கனவிது பலித்திடும் அந்நாளை தேடிடும் பாடல் கேட்டாயோ இது வரை இல்லாத உணர்விது இதயத்தில் உண்டான கனவிது பலித்திடும் அந்நாளை தேடிடும்...

உன் பேரை சொல்லும் போதே

வரிகள்:- ந.முத்துக்குமார் திரை படம் :- அங்காடி தெரு இசை :- G. V. பிரகாஷ்   உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம் உன்னோடு வாழத்தானே உயிர் வாழும் போராட்டம் நீ பார்க்கும் போதே மழையாவேன் ஓ... உன் அன்பில் கண்ணீர்...

பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்

வரிகள்:- வாலி திரை படம் :- நான் கடவுள்   பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன் அய்யனே என் அய்யனே யாம் ஒரு பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன் அய்யனே என் அய்யனே பிண்டம் என்னும் எலும்போடு சதை நரம்புதிரமும் அடங்கிய உடம்பு எனும்...

உசுரே போகுதே உசுரே போகுதே

வரிகள்:- வைரமுத்து திரை படம் :- ராவணன் இந்த பூமியிலே எப்போ வந்து நீ பொறந்த  என் புத்திக்குள்ளே தீப்பொறியா நீ வெதச்ச அடி தேக்கு மர காடு பெருசு தான் சின்ன தீக்குச்சி ஒசரம் சிறுசு தான் அடி தேக்கு...

Popular

Subscribe

spot_imgspot_img