வரிகள்: ந.முத்துக்குமார்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
முன் அந்தி சாரல் நீ
முன் ஜென்ம தேடல் நீ
நான் தூங்கும் நேரத்தில் தொலை
தூரத்தில் வரும் பாடல் நீ
பூ பூத்த சாலை நீ
புலராத காலை நீ
விடிந்தாலும் தூக்கத்தில் விழி ஓரத்தில்
வரும் கனவு...
நான் வருவேன்
மீண்டும் வருவேன்
உன்னை நான் தொடர்வேன்
உயிரால் தொடுவேன் …
ஒரு பிள்ளை எழுதும் கிறுக்கல் தான் வாழ்க்கையா
அதில் அர்த்தம் தேடி அலைவதே வேட்கைய
அர்த்தம் புரியும் போது வாழ்வு மாறுதே
வாழ்வு மாறுதே அர்த்தம் மாறுதே
ஒரு கனவு...
படம்: எங்கேயும் காதல்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: ஹரிஷ் ராகவேந்திரா, சின்மயி
வரிகள்: மதன் கார்க்கி
நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ
காதல் காதல் பிறந்ததோ
கொஞ்சும் காற்றில் மயங்கியே
கொஞ்சம் மேலே பறந்ததோ
மாலை வேளை வேலை காட்டுதோ - என்
மூலை...
இசை:யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்:யுவன் ஷங்கர் ராஜா
படம்:பாணா காத்தாடி
பாடல் வரிகள்:கவிஞர் வாலி
தாக்குதே கண்
தாக்குதே கண்
பூக்குதே பூ பூத்ததே
பூத்ததை நான் பார்த்ததே
பூங்காத்ததை கை கொர்த்ததே
கோர்த்ததை பூ எர்த்ததே
தன் வார்த்தையில் தேன் வர்த்ததே
வார்த்தையில் நான் பார்வையில் நான்
பார்க்கலாம்...
திரை படம் :- மதராசபட்டினம்
வரிகள்:- ந.முத்துக்குமார்
இசை :- G. V. பிரகாஷ்
ஆருயிரே ஆருயிரே அன்பே
உன் அன்பில் தானே நான் வாழ்கிறேன்
நீயில்லையே நான் இல்லையே
நீப்போகும் முன்னே அன்பே நான் சாகிறேன்
உயிரேஎன் உயிரே எனக்குள் உன்...