Month: June 2010

  • காதலித்து பார்…

    >காதலித்து பார்…கண்கள் குருடாகும்காதுகள் செவிடாகும்காலங்கள் காற்றாகிப் போகும்நித்திரை கனவாகிப்போகும்கனவே வாழ்வாகிப் போகும் காதலித்து பார்…..பஞ்சுகள் முட்களாய்த் தோன்றும்சோலைகள் பாலை வனமாயிருக்கும்இன்பம் துன்பமாயிருக்கும்செய்யும் தொழிலும்பாரமாயிரக்கும்பெற்றவர் கூட மற்றவராய்தெரியும் காதலித்து பார்….காதலி உன்னை நேசிப்பாளே இல்லையோநீ அவளை நேசிப்பாய்-அதனால்மன நோயளியும் ஆகிடுவாய்கடைசியில் நீ பைத்தியம்எனப்படுவாய் காதலித்துப்ப பார்….சுவர்கம் உன்னை மறுதலிக்கும்நரகமும் உன்னை ஏற்க மறுக்கம்நாளும் நீ நாய் வீதியில் அலைவாய்நகைப்புடன் கன்னியவள்-நல்லகணவனுடன் ஊர் கோலம் போவாள் காதலித்து பார்…..கடனட்டைகள் காலியாகும்கடன் வந்த தலையில் ஆடும்அடுத்தவனிடமும் கடன் வேண்டுவாய்ஆயிரமாயிரமாய்ஆனால் அது போதாது…

  • காதலித்துப் பார்

      கவி — வைரமுத்து காதலித்துப் பார்! உன்னைச் சுற்றி ஒளிவட்டம் தோன்றும்… உலகம் அர்த்தப்படும்… ராத்திரியின் நீளம் விளங்கும்…. உனக்கும் கவிதை வரும்… கையெழுத்து அழகாகும்….. தபால்காரன் தெய்வமாவான்… உன் பிம்பம் விழுந்தே கண்ணாடி உடையும்… கண்ணிரண்டும் ஒளிகொள்ளும்… காதலித்துப்பார் ! *** தலையணை நனைப்பாய் மூன்று முறை பல்துலக்குவாய்… காத்திருந்தால் நிமிஷங்கள் வருஷமென்பாய்… வந்துவிட்டால் வருஷங்கள் நிமிஷமென்பாய்… காக்கைகூட உன்னை கவனிக்காது ஆனால்… இந்த உலகமே உன்னை கவனிப்பதாய் உணர்வாய்… வயிற்றுக்கும் தொண்டைக்கமாய் உருவமில்லா…